top of page
Writer's pictureSukumar Sey

பாய்மரம்

Updated: Dec 24, 2024

பாய்மரம் மேலே மீன்களெல்லாம் தூண்டில் போட்டுக் காத்திருக்கும்.

ஆற்றினுள் நீந்தும் உயிர்களெல்லாம் இறையாய் மாறும் நேரம் இது.

உயிர்களின் மத்தியில் உடலாக நீயும் நானும் நீந்துகிறோம்.

தூண்டிலை மறந்து திரிவோமா? ஆற்றினை கடந்து பிழைப்போமா?

1 view0 comments

Recent Posts

See All

Comments


bottom of page