பாய்மரம்
- Sukumar Sey
- Jun 20, 2019
- 1 min read
Updated: Dec 24, 2024
பாய்மரம் மேலே மீன்களெல்லாம் தூண்டில் போட்டுக் காத்திருக்கும்.
ஆற்றினுள் நீந்தும் உயிர்களெல்லாம் இறையாய் மாறும் நேரம் இது.
உயிர்களின் மத்தியில் உடலாக நீயும் நானும் நீந்துகிறோம்.
தூண்டிலை மறந்து திரிவோமா? ஆற்றினை கடந்து பிழைப்போமா?
Comments