top of page

வேண்டாத கனவு

  • Writer: Sukumar Sey
    Sukumar Sey
  • Apr 29, 2020
  • 1 min read

வேண்டுமென்ற போதெல்லாம் வந்திடாத தூக்கம் தான்

வேண்டாத கனவெல்லாம் கொடுத்துக் கொடுத்துக் கொள்ளுதடி.

தீராத அழுகையெல்லாம் தீர்த்துவிட்ட நிமிடத்தில் ஊற்றாக ஒரு பிம்பம் கண்ணுள்ளே வளருதடி.

ஒளியற்ற இரவொன்றில் நிழல் தேடி பேசுகையில் இறந்தாலும் என்னோடு இருப்பதாய் சொன்னதடி.

Comments


bottom of page